வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் புதிய தலைமுறையொன்று படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றார்கள்

யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் இயக்குனரும் 2000-2004 வரையான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பிபிசி நிருபராக பணியாற்றியவருமான பிரான்சிஸ் ஹாரிசன் விசேட கட்டுரை தங்கள் சட்டபூர்வ அமைதிவழி அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் இளையோரின் புதிய தலைமுறையொன்று பாதுகாப்புப் படையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அமைப்பாளர்கள் இந்த அபாயங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் … Continue reading வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் புதிய தலைமுறையொன்று படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றார்கள்